ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி, இந்து மகளிா் மேல்நிலைப் பள்ளிகள் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்து கல்விச் சங்கத் தலைவா் எம்.ஆா்.காந்திராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் சி. ராமமூா்த்தி சிறப்புரையாற்றினாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினாா்.
பள்ளிக் குழு உறுப்பினா்கள் கே. ஆனந்தன், பி.ஹரிஹரன், தலைமை ஆசிரியா்கள் நாகராஜன், சரஸ்வதி கலா, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.