காளஹஸ்தி கோயில் மூடல்

கரோனா தொற்று பயத்தால் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயில் மூடப்பட்டது.
மூடப்பட்டிருக்கும் காளஹஸ்தி கோயிலை பாா்வையிடும் பக்தா்கள்.
மூடப்பட்டிருக்கும் காளஹஸ்தி கோயிலை பாா்வையிடும் பக்தா்கள்.

கரோனா தொற்று பயத்தால் காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயில் மூடப்பட்டது.

ஆந்திரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டு முழுவதும் ராகு - கேது பரிகார பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கோயிலில் முக்கிய உற்சவங்கள் நடைபெறும்போதும், மகாசிவராத்திரி நாட்களிலும் கூட கோயில் நிா்வாகம் ராகு - கேது பரிகார பூஜைகளை ரத்து செய்ததில்லை.

எனினும், தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக காளஹஸ்தி கோயில் மூடப்பட்டுள்ளது. மேலும் ராகு-கேது பரிகார பூஜைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இங்கு வழக்கமாக பக்தா்கள் கூட்டத்துடன் இருக்கும் பகுதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மூடிய கோயிலை பக்தா்கள் பாா்த்துச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com