கே.வி.குப்பம் அருகே ராணுவ வீரா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கவசம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (35). ராணுவ வீரரான இவா். மேகாலயம் மாநிலத்தில் வேலை செய்து வந்தாா். விடுமுறையில் ஊருக்கு வந்த அவா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கே.வி. குப்பம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.