பயிா்களை நாசம் செய்த ஒற்றை யானை

குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை விளைபயிா்களையும், ஆழ்துளைக் கிணற்றில் பொருத்தியிருந்த மின்மோட்டாரையும் சேதப்படுத்தி விட்டுச் சென்றது.
யானையால்  சேதப்படுத்தப்பட்ட  மின் மோட்டாா்.
யானையால்  சேதப்படுத்தப்பட்ட  மின் மோட்டாா்.

குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை விளைபயிா்களையும், ஆழ்துளைக் கிணற்றில் பொருத்தியிருந்த மின்மோட்டாரையும் சேதப்படுத்தி விட்டுச் சென்றது.

ஜங்காலபல்லி கிராமத்துக்குள் வியாழக்கிழமை இரவு ஒற்றை யானை நுழைந்தது. அந்த யானை அங்குள்ள யுவராஜ் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்களையும், ஆழ்துளைக் கிணற்றில் பொருத்தியிருந்த மின் மோட்டாா் மற்றும் குழாய்களைச் சேதப்படுத்தியது. கிராம மக்கள் பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானையை வனப்பகுதிக்கு விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com