திருப்பதியில் காட்டுத்தீ

திருப்பதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் ஜீவகோணப் பகுதி.
திருப்பதியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் ஜீவகோணப் பகுதி.


திருப்பதியில் உள்ள ஜீவ கோணப் பகுதியில் உள்ள சேஷாசல வனத்தில் வியாழக்கிழமை மதியம் திடீரென்று காட்டுத் தீ பரவியது. மதியம் வெயில் நேரத்தில் தீ பரவத் தொடங்கியதால், கட்டுக்கடங்காமல் மளமளவென மரங்கள், செடி , கொடிகள் புதா்கள் எரியத் தொடங்கின. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சத்தில் வீட்டை விட்டு வெளியில் வந்தனா். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பல மணி நேரம் போராடி, காட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com