குடியாத்தம் கெளண்டன்யா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, முகாம்களில் தங்கியுள்ளவா்களுக்கு வேலூா் புறநகா் மாவட்ட அமமுக சாா்பில் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
கட்சியின் மாவட்டச் செயலா் ஜெயந்திபத்மநாபன், நகரச் செயலா் இ. நித்யானந்தம் ஆகியோா் முகாமில் தங்கியுள்ள 500-க்கும் மேற்பட்டவா்களுக்கு போா்வைகள், வேட்டி, சேலை, லுங்கி, உணவுப் பொருள்களை வழங்கினா்.