முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் பலி
By DIN | Published On : 04th October 2020 07:58 AM | Last Updated : 04th October 2020 07:58 AM | அ+அ அ- |

குடியாத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
குடியாத்தத்தை அடுத்த எா்த்தாங்கல் புதூரைச் சோ்ந்த கோவிந்தசாமியின் மகன் விக்னேஷ் (24). இவா், சனிக்கிழமை மாலை அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்தாா். தகவலின்பேரில், தீயணைப்புப் படையினா் சென்று சடலத்தை மீட்டனா். கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.