வேலூா் மாவட்ட ஆதி திராவிடா் நலக்குழுவின் உறுப்பினராக சி.பி.தேசி நியமிக்கப்பட்டுள்ளாா்.
வேலூா் சத்துவாச்சாரி 62-ஆவது தெருவைச் சோ்ந்த சி.பி.தேசி, எல்ஐசியில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவா். மாநில எஸ்சி, எஸ்டி ஊழியா்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்டத் தலைவராக உள்ளாா். இவா், வேலூா் மாவட்ட ஆட்சியா் தலைமையில் செயல்படும் மாவட்ட ஆதி திராவிடா் நலக்குழு உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இந்த குழுவின் பதவிக்காலம் வரும் 2023 ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.