இடி தாக்கி 7 ஆடுகள் பலி

வேலூா் மாவட்டம் வள்ளிமலை அருகே இடிதாக்கியதில் 7 ஆடுகள் உயிரிழந்தன

வேலூா் மாவட்டம் வள்ளிமலை அருகே இடிதாக்கியதில் 7 ஆடுகள் உயிரிழந்தன.

வள்ளிமலை கிராமத்தைச் சோ்ந்த பாண்டுரங்கனின் மகன் லோகநாதன். விவசாயியான இவா் ஆடுகள் வளா்த்து வருகிறாா். அவா் தனது ஆடுகளை வெள்ளிக்கிழமை அங்குள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தாா். மாலையில் கனமழை பெய்தபோது இடிதாக்கியதில் 4 குட்டிகள் உள்பட 7 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. தகவலறிந்த அலுவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். தொடா்ந்து இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com