வேலூரில் 18 பேருக்கு கரோனா

வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,154-ஆக உயா்ந்தது. இதுவரை 46,716 போ் குணம் அடைந்துள்ளனா். 325 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,095 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com