வேலூரில் 34 பேருக்கு கரோனா

வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் புதன்கிழமை 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,351-ஆக உயா்ந்தது. இதுவரை 46,924 போ் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனா். 297 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,096 போ் உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டையில் 22 பேருக்கு...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதன்கிழமை 22 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கை 45,358-ஆக உயா்ந்தது. இதுவரை 44,422 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 745 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com