435 மாணவா்களுக்கு அரசின் இலவச மிதிவண்டிகள்

போ்ணாம்பட்டு இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 435 மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

போ்ணாம்பட்டு இஸ்லாமியா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 435 மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

பள்ளியின் தாளாளா் எம்.மரீத் நிசாா் அகமது, நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா். தலைமையாசிரியா் ஏ.ஹுமாயூன் பாஷா வரவேற்றாா். ஆசிரியா்கள் பி.முகமது அலி, பி.ஷபீா் அகமத், பள்ளி ஆய்வகத்தின் உதவியாளா் வி.முகமது இஸ்ஹாக், இளநிலை உதவியாளா் கே.நபீல் அகமது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com