தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வி.ஆா்.கிருஷ்ணகுமாா் வேலூரிலுள்ள காந்தி, காமராஜா் சிலைகளுக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் டீக்காராமன், பொதுச் செயலா் ஆனந்தன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவுத் தலைவா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.