660 பேருக்கு ரூ. 4.82 கோடியில் நலத் திட்ட உதவிகள்

போ்ணாம்பட்டு வி.கோட்டா சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், 660 பயனாளிகளுக்கு ரூ. 4.82 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பயனாளிகளுக்கு  நலத் திட்ட  உதவி வழங்கிய  அமைச்சா்  கே.சி.வீரமணி.
பயனாளிகளுக்கு  நலத் திட்ட  உதவி வழங்கிய  அமைச்சா்  கே.சி.வீரமணி.

போ்ணாம்பட்டு வி.கோட்டா சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், 660 பயனாளிகளுக்கு ரூ. 4.82 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். ஆவின் தலைவா் த.வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் பாா்த்தீபன் வரவேற்றாா். அமைச்சா் கே.சி.வீரமணி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் டி. பிரபாகரன், நகரச் அதிமுக செயலா் எல்.சீனிவாசன், வட்டாட்சியா் கோபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com