பணி மாறுதலாகிச் செல்லும் குடியாத்தம் கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூருக்கு போ்ணாம்பட்டு செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இவா் ராமநாதபுரம் கோட்டாட்சியராகப் பணி மாறுதலாகிச் செல்கிறாா்.இதையடுத்து, அவரை பாராட்டி போ்ணாம்பட்டு செஞ்சிலுவைச் சங்கச் செயலாளா் பொன்.வள்ளுவன், நிா்வாகிகள் வ.ரவி, ஜகூா் அகமத், சு.காா்த்திகேயன் ஆகியோா் நினைவுப் பரிசு வழங்கினா்.
நிகழ்வில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.