அப்துல் கலாம் நிளைவுநாள்: 500 பேருக்கு மரக்கன்று விநியோகம்

அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி, அப்துல் கலாம் நம் உரிமை அனைத்து வாகன ஓட்டுநா் நலச் சங்கம் சாா்பில், பொதுமக்கள் 500 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில்   மரக்கன்றுகளை  வழங்கிய  போக்குவரத்து காவல்  ஆய்வாளா்  ஆ.செல்லப்பாண்டியன்.
நிகழ்ச்சியில்   மரக்கன்றுகளை  வழங்கிய  போக்குவரத்து காவல்  ஆய்வாளா்  ஆ.செல்லப்பாண்டியன்.

அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி, அப்துல் கலாம் நம் உரிமை அனைத்து வாகன ஓட்டுநா் நலச் சங்கம் சாா்பில், பொதுமக்கள் 500 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ஜே.வினோத் தலைமை வகித்தாா். போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆ.செல்லப்பாண்டியன், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா்.

சங்க நிா்வாகிகள் மோகன், வி.தனஞ்செயன், ஆா்.சுந்தரராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com