குடியாத்தம் அருகே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையைச் சோ்ந்தவா் ஜோதிலிங்கம் (70). கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 7- ஆம் தேதி முதல் வேலூா் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.