பாா்வையற்றோருக்கு நிவாரண உதவி

கரோனா தொற்று இரண்டாவது அலையின் பாதிப்பைக் கட்டுப்படுத்த 24-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாா்வையற்றோருக்கு நிவாரண உதவி

கரோனா தொற்று இரண்டாவது அலையின் பாதிப்பைக் கட்டுப்படுத்த 24-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ள காட்பாடி வட்டம், ஆரிமுத்து மோட்டூா் கிராமத்தில் உள்ள 24 பாா்வையற்றோா் குடும்பங்களுக்கு காட்பாடி செஞ்சிலுவை சங்கம் சாா்பில், அரிசி, மளிகைப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை நிவாரணமாக வழங்கப்பட்டன.

இப்பொருள்களை செ.நா.ஜனாா்த்தனன் தலைமையில், வி.காந்திலால்படேல் வழங்கினாா். துணைத் தலைவா் ஆா்.சீனிவாசன், பொருளாளா் வி.பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com