வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,470-ஆக உயா்ந்தது. இவா்களில் 48,098 போ் குணம் அடைந்துள்ளனா். 1,123 போ் உயிரிழந்தனா்.
ராணிப்பேட்டையில் 9 பேருக்கு....
ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்று எண்ணிக்கை 46,157-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 45, 251 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் நோய்த்தொற்று காரணமாக 768 போ் உயிரிழந்துள்ளனா்.
திருப்பத்தூரில் 15 பேருக்கு....
திருப்பத்தூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதையொட்டி, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,035-ஆக உயா்ந்துள்ளது.
பாதிப்புக்குள்ளான 219 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு 690 போ் உயிரிழந்துள்ளனா்.