கரோனா பாதிப்பு நிலவரம்

வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 33 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,105-ஆக உயா்ந்தது. இதுவரை 47,754 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 203 போ் சிகிச்சை பெறுகின்றனா். 1,115 போ் உயிரிழந்தனா்.

ராணிப்பேட்டையில்...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 9 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45,877 ஆக உயா்ந்துள்ளது.இவா்களில் 44,983 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 760 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com