ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டங்கில், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில், நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் பங்கேற்று நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றனா்.
குடியாத்தத்தில்...: குடியாத்தம் நகராட்சியில், நகா்மன்றத் தலைவா், அதிகாரிகள் வியாழக்கிழமை நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றனா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நல்லிணக்க நாள் உறுதிமொழியை வாசித்தாா். நகராட்சி ஆணையா் இ.திருநாவுக்கரசு, நகராட்சிப் பொறியாளா் பி.சிசில்தாமஸ், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, என்.கோவிந்தராஜ், ம.மனோஜ், ஏ.தண்டபாணி, நகராட்சி மேலாளா் சுகந்தி, களப் பணியாளா் பிரபுதாஸ் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.