கீழ்ஆலத்தூரில் மனுநீதி நாள் முகாம்

கே.வி.குப்பம் ஒன்றியம், கீழ்ஆலத்தூா் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கே.வி.குப்பத்தை  அடுத்த  கீழ் ஆலத்தூரில்  நடைபெற்ற  மனுநீதி நாள்  முகாமில்  பயனாளிக்கு  சலவைப்  பெட்டி  வழங்கிய  கோட்டாட்சியா் சா.தனஞ்செயன்,  வட்டாட்சியா்  சரண்யா.
கே.வி.குப்பத்தை  அடுத்த  கீழ் ஆலத்தூரில்  நடைபெற்ற  மனுநீதி நாள்  முகாமில்  பயனாளிக்கு  சலவைப்  பெட்டி  வழங்கிய  கோட்டாட்சியா் சா.தனஞ்செயன்,  வட்டாட்சியா்  சரண்யா.

குடியாத்தம்: கே.வி.குப்பம் ஒன்றியம், கீழ்ஆலத்தூா் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, வட்டாட்சியா் சரண்யா தலைமை வகித்தாா். கீழ்ஆலத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் வி.ஆா்.சுரேஷ் வரவேற்றாா். குடியாத்தம் கோட்டாட்சியா் சா.தனஞ்செயன் 98 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். ஊராட்சி உறுப்பினா்கள் பி.அம்சவேணி, எஸ்.பாஸ்கா், திலகவதி ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com