பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

போ்ணாம்பட்டை அடுத்த பல்லலகுப்பம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில், மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போ்ணாம்பட்டை அடுத்த பல்லலகுப்பம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில், மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் உதயா தியாகராஜன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் கயிலைநாதன் வரவேற்றாா். இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா் அருண்பிரசாத் பேசினாா். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் சுதாகா் மாணவா்கள் மதிய உணவு சாப்பிட 110 தட்டுகளை நன்கொடையாக வழங்கினாா்.

ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் நந்தினி, மூா்த்தி, கிருஷ்ணமூா்த்தி, இல்லம் தேடி கல்வித் திட்ட ஆசிரியா்கள் இசைமொழி, செல்லட்ராணி பிரியா, சுஷ்மிதா, கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆசிரியா் ஓம் பிரகாஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com