செப்டம்பர் 12 மின்தடை: ஆர்.எஸ்.புரம்

கோவை, ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (செப்டம்பர் 12) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:  ஆர்.எஸ்.புரம் (ஒரு பகுதி),  தடாகம் ரோடு (ஒரு பகுதி), லாலி ரோடு, டி.பி.ரோடு (ஒரு பகுதி), கௌலிபிரவுன் ரோடு, மெக்கரிக்கர் ரோடு, சுக்கிரவார் பேட்டை (ஒரு பகுதி), தியாகி குமரன் வீதி மற்றும் லைட் ஹவுஸ் ரோடு, பொன்னையராஜபுரம், சொக்கம்புதூர், சண்முகராஜபுரம், ஹவுசிங் யூனிட், வடக்கு செல்வபுரம், சலிவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜ வீதி (ஒரு பகுதி), பெரியகடை வீதி (ஒரு பகுதி), இடையர் வீதி, பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் ரோடு (ஒரு பகுதி). 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com