செப்டம்பர்17 மின் தடை அரசூர், ஒத்தக்கால் மண்டபம்


அரசூர், ஒத்தக்கால் மண்டபம் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (செப்டம்பர்17) காலை 9 முதல் மாலை 4 மணி வரையில் கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
அரசூர்: அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம, செங்கோடகவுண்டன்புதூர், செல்லப்பம்பாளையம், முதலிபாளையம் ஒரு பகுதி, சூலூர் பிரிவு, பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம்பாளையம், மோளபாளையம்,
ஒத்தக்கால் மண்டபம்: மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி, ஏழுர் பிரிவு, அரிசிபாளையம் ஒரு பகுதி, ஒத்தக்கால் மண்டபம், ஒக்கிலிபாளையம், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி, செட்டிபாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com