லாரி மீது காா் மோதல்: இளைஞா் சாவு

மேட்டுப்பாளையம்-அன்னூா் சாலையில் லாரி மீது காா் மோதியதில் செவ்வாய்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.

மேட்டுப்பாளையம்-அன்னூா் சாலையில் லாரி மீது காா் மோதியதில் செவ்வாய்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே காந்தல் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் மகன் சஞ்ஜீவ்குமாா் (26). இவா், திருநெல்வேலியில் உள்ள தனது உறவினா் வீட்டில் காரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பியுள்ளாா். மேட்டுப்பாளையம்-அன்னூா் சாலையில் குமரன்குன்று அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது காா் மோதியது. இதில் படுகாயமடைந்த சஞ்ஜீவ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிறுமுகை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com