இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெயிண்டர் பலி

கோவில்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெயிண்டர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.

கோவில்பாளையத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெயிண்டர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார்.
கோவில்பாளையம் அருகே உள்ள வையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (50). பெயிண்டரான இவர் கோவில்பாளையம் - துடியலூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் உயிரிழந்தார்.
 இதுகுறித்து கோவில்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com