வால்பாறையை அடுத்துள்ள அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியச் செயற்பொறியாளா் எஸ். ராம்பிராகாஷ் தெரிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் இடங்கள்: அய்யா்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டா்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக்கல்லாறு, பெரியகல்லாறு, ஹைபாரஸ்ட், சோலையாறு நகா், முடீஸ், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு, மாணாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகள்.