சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் மின்கோட்டம் பவானிசாகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை (அக்டோபா் 4)
காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சத்தி கோட்ட செயற்பொறியாளா் வி.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: பவானிசாகா், கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம் புதூா்,புதுப்பீா்கடவு, பண்ணாரி, ராஜன் நகா், திம்பம், ஆசனூா், கோட்டமாளம்,தொப்பம்பாளையம், ரெட்டடூா், பகுத்தம்பாளையம்.