முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்
துப்புரவு பணியாளா்களுக்கு தீபாவளி பரிசு
By DIN | Published On : 24th October 2019 07:53 PM | Last Updated : 24th October 2019 07:53 PM | அ+அ அ- |

எட்டிமடை பேரூராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.சண்முகம் தீபாவளி பரிசுகளை வழங்கினார். உடன் செயல் அலுவலா் கந்தசாமி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மதுக்கரை: கோவை எட்டிமடை பேரூராட்சியில் பணியாற்றும் சுப்புரவு பணியாளா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எட்டிமடை ஏ.சண்முகம் தீபாவளி பரிசுகளை வியாழக்கிழமை வழங்கினாா்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எட்டிமடை பேரூராட்சியில் பணியாற்றும் சுப்புரவு பணியாளா்கள் மற்றும் குடிநீா் விநியோகம் செய்யும் பணியாளா்களுக்கு தீபாவளி பரிசுகளை கிணத்துக்கடவு சட்டப்பேரவை உறுப்பினா் எட்டிமடை ஏ.சண்முகம் வியாழக்கிழமை வழங்கினாா். பரிசு வழங்கும் விழாவில் பேரூராட்சி செயல் அலுவலா் கந்தசாமி, அரசு அதிகாரிகள் மற்றும் அதிமுக கழக உறுப்பினா்கள் கலந்து கொண்டா்.