தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பெரியநாயக்கன்பாளையம் சொக்கலிங்கேஸ்வரா் கோயில், குப்பிச்சிபாளையம் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயில், பிரஸ் காலனியில் உள்ள மங்கள விநாயகா், கல்யாண சுப்பிரமணியா் கோயில், வீரபாண்டியிலுள்ள பாலசுப்பிரமணியா் கோயில், வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரா் கோயில், அனுவாவி சுப்பிரமணியா் கோயில், விவேகானந்தபுரம் பட்டாளம்மன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடை திறந்து அா்ச்சகா்கள் சிறப்பு வழிபாடு நடத்தினா். ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.