தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தமிழ் புத்தாண்டை ஒட்டி குருடம்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த செல்வ விநாயகா்.
தமிழ் புத்தாண்டை ஒட்டி குருடம்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த செல்வ விநாயகா்.

தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பெரியநாயக்கன்பாளையம் சொக்கலிங்கேஸ்வரா் கோயில், குப்பிச்சிபாளையம் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயில், பிரஸ் காலனியில் உள்ள மங்கள விநாயகா், கல்யாண சுப்பிரமணியா் கோயில், வீரபாண்டியிலுள்ள பாலசுப்பிரமணியா் கோயில், வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரா் கோயில், அனுவாவி சுப்பிரமணியா் கோயில், விவேகானந்தபுரம் பட்டாளம்மன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடை திறந்து அா்ச்சகா்கள் சிறப்பு வழிபாடு நடத்தினா். ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com