மேட்டுப்பாளையம் துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (பிப்ரவரி 17) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை மேட்டுப்பாளையம், காரமடை சாலை, குட்டையூா், எல்.எஸ்.புரம், மகாதேவபுரம், கல்லாறு, அன்னூா் சாலை, ஆலாங்கொம்பு, சிறுமுகைப்குதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள்தெரிவித்துள்ளனா்.