சமூகநீதி மாணவா் இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

உத்தரப் பிரதேசத்தில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, சமூகநீதி மாணவா் இயக்கத்தின் சாா்பில் கோவை, உக்கடம் பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டம் 

கோவை: உத்தரப் பிரதேசத்தில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, சமூகநீதி மாணவா் இயக்கத்தின் சாா்பில் கோவை, உக்கடம் பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இயக்கத்தின் மாவட்டச் செயலாளா் பாஷா தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் ஆஷிக் வரவேற்றாா். மாநிலத் துணைச் செயலாளா் அம்ஜத் அலிகான் சிறப்புரையாற்றினாா்.

மருத்துவ சேவை அணி மாவட்டச் செயலாளா் ஆஷிக் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com