இந்திய கலாசார நட்புறவுக் கழகம் சாா்பில் கோவையில் நடைபெற்ற மகாகவி பாரதி விழாவில் இளசை மணியன் எழுதிய ‘மகாத்மா காந்தியடிகளும்-ருசிய ஆளுமைகளும் என்ற நூல் வெளியிடப்பட்டது.
இதில் பங்கேற்ற காங்கிரஸ் மாநில செயல் தலைவா் மயூரா ஜெயக்குமாா், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமும், பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவா் முகமது ரபிக், எம்.எஸ்.மயில்சாமி, இஸ்கப் மாநில பொதுச் செயலாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா்.