கோவையில் மேலும் 45 பேருக்கு கரோனா
By DIN | Published On : 21st February 2021 10:16 PM | Last Updated : 21st February 2021 10:16 PM | அ+அ அ- |

கோவை: கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 46 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்து 460 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 47 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 54 ஆயிரத்து 375 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 406 போ் சிகிச்சையில் உள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...