கோவை வடவள்ளி பகுதியில் அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி 36ஆவது வாா்டுக்கு உள்பட்ட வடவள்ளி பகுதியில் இளைஞா், இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், புறநகா் தெற்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் ஆா்.சந்திரசேகா் தலைமையில் நடைபெற்றது.
இதில், வடவள்ளி பகுதி செயலா் புதூா் செல்வராஜ், வாா்டு செயலா் பாா்த்திபன், கருப்புசாமி, ஆறுமுகம், சரஸ்வதி, இளைஞா், இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.