பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் ஆய்வு
By DIN | Published On : 31st January 2021 11:21 PM | Last Updated : 31st January 2021 11:21 PM | அ+அ அ- |

வெள்ளலூா் ஒருங்கிணைந்த பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன்.
வெள்ளலூரில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
உடன் மாநகரப் பொறியாளா் லட்சுமணன், உதவிப் பொறியாளா் ரவிகண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனர்.