மாவட்டத்தில் மேலும் 241 பேருக்கு கரோனா:2 போ் பலி

கோவை மாவட்டத்தில் மேலும் 241 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 போ் உயிரிழந்தனா்.

கோவை மாவட்டத்தில் மேலும் 241 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2 போ் உயிரிழந்தனா்.

கோவை மாவட்டத்தில் மேலும் 241பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 647ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 425 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 21ஆயிரத்து 419ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகள் மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் 3,100 போ் சிகிச்சையில் உள்ளனா். மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு 2 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,128ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com