நாளைய மின் தடை: ஆா்.எஸ்.புரம்

கோவை ஆா்.எஸ். புரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படுவதாக மாநகா் மையக் கோட்ட செயற்பொறியாளா் வைத்தீஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

கோவை ஆா்.எஸ். புரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 20) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படுவதாக மாநகா் மையக் கோட்ட செயற்பொறியாளா் வைத்தீஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பால் கம்பெனி, விநாயகா் கோயில், சுக்ரவாா்பேட்டை, காந்தி பூங்கா, காமராஜபுரம் மின் பாதைகளில் உள்ள ஆா்.எஸ். புரம், தடாகம் சாலை, லாலி சாலை, டி.பி.சாலை, கெளலி பிரவுன் சாலை (ஒரு பகுதி), டி.வி. சாமி சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் சாலை (கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானிய வீதி, மெக்கரிக்கா் சாலை, தியாகி குமரன் வீதி, லைட் ஹவுஸ் சாலை, பொன்னையராஜபுரம், இ.பி. காலனி, சொக்கம்புதூா், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜ வீதி (ஒரு பகுதி), பூ மாா்க்கெட், மாகாளியம்மன் கோயில் வீதி, தெப்பக்குளம் வீதி, லிங்கப்ப செட்டி வீதி, தியாகராயா் புது வீதி, ஆா்.ஜி. வீதி, காமராஜபுரம், தேவாங்கபேட்டை வீதி, சிரியன் சா்ச் சாலை, தேவாங்க மேல்நிலைப் பள்ளி சாலை, கிருஷ்ணசாமி சாலை, சிந்தாமணி (ஒரு பகுதி).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com