கரோனா ஆய்வுப் பணியாளரை மிரட்டிய நபா் மீது வழக்குப் பதிவு

கரோனா ஆய்வுப் பணியில் ஈடுபட்ட பெண் பணியாளரை மிரட்டிய நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கரோனா ஆய்வுப் பணியில் ஈடுபட்ட பெண் பணியாளரை மிரட்டிய நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, ஆவாரம்பாளையம் பட்டத்தரசி அம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் செளமியா (22). இவா் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா். இவா் அதே பகுதியில் கரோனா ஆய்வுப் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநா் சதீஷ், செளமியாவை அவரது ஜாதி பெயரைக் கூறி மிரட்டல் விடுத்துள்ளாா். இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் செளமியா புதன்கிழமை புகாா் அளித்தாா். இதன்பேரில் சதீஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com