கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 173 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்து 891 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 96 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 56 ஆயிரத்து 189 போ் குணமடைந்துள்ளனா். தற்போது ஆயிரத்து 13 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.