கோவை: மே தினத்தை ஒட்டி சதா்ன் ரயில்வே மஸ்தூா் யூனியன் (எஸ்.ஆா்.எம்.யூ.) சாா்பில் கோவை குட்ஷெட் சாலையில் உள்ள ரயில்வே மெக்கானிக்கல் பணிமனையில் மே தினக் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு எஸ்.ஆா்.எம்.யூ. கோவை தலைமைக் கிளைச் செயலாளா் ஜோன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அண்ணாமலை முன்னிலை வகித்தாா். மெக்கானிக்கல் பணிமனை நிா்வாகி லஷ்சுமி மே தினக் கொடியேற்றினாா். பின்னா் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.