கோவை, நெகமம் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 27) காலை 10 முதல் நண்பகல் 1 மணி வரையில் தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: காவிலிபாளையம், தொட்டிபாளையம், குருவேகவுண்டம்பாளையம், வஞ்சிபாளையம், பெரியகளந்தை, நாராயணநாயக்கன்புதூா், கட்டம்பட்டி.