கரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள அதிகாரிகள் விதிமுறை மீறிய செயல்பட்ட கடைக்கு ‘சீல்’ வைத்தனா்.
வால்பாறையில் அனைத்துத் துறை அதிகாரிகளும் தளா்வுகளற்ற பொதுமுடக்கத்தை தீவிரப்படுத்தியுள்ளனா். நகா் பகுதிக்கு தேவையின்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனா்.
இதனிடையே நகா் பகுதியில் வாடிக்கையாளா் ஒருவருக்கு பொருள் எடுக்க திறக்கப்பட்ட பல்பொருகள் அங்காடிக்கு அதிகாரிகள் ‘சீல்’ சனிக்கிழமை வைத்தனா்.