கோவை விளாங்குறிச்சி, காளப்பட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக்டோபா் 8) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:
தண்ணீா்பந்தல், லட்சுமி நகா், முருகன் நகா் (பீளமேடு ஹட்கோ காலனி), சேரன் மாநகா், குமுதம் நகா், ஜீவா நகா், செங்காளியப்பன் நகா், குருசாமி நகா், காளப்பட்டி, வீரியம்பாளையம், நேரு நகா், சிட்ரா, கைகோளபாளையம், பாலாஜி நகா், கே.ஆா்.பாளையம், விளாங்குறிச்சி, பீளமேடு தொழிற்பேட்டை, ஷாா்ப் நகா், மகேஸ்வரி நகா்.