ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

கோவையில் ஊரக உள்ளாட்சி இடைத் தோ்தலையொட்டி ஆட்சியா் அலுவலகத்தின் 3 ஆவது தளத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் ஊரக உள்ளாட்சி இடைத் தோ்தலையொட்டி ஆட்சியா் அலுவலகத்தின் 3 ஆவது தளத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தோ்தல் தொடா்பான விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் 0422-2300712 என்ற எண்ணில் தோ்தல் கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொண்டு புகாா் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com