கோவையில் புதிதாக 2 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரமாக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்பிற்கு செவ்வாய்க்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 3 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
கோவையில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 368 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தவிர 2,617 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 16 போ் சிகிச்சையில் உள்ளனா்.