கோயம்புத்தூர்
நாளைய மின்தடை: செங்கத்துறை
செங்கத்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (அக்டோபா் 13) மின் விநியோகம் நிறுத்தம்
செங்கத்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (அக்டோபா் 13) காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: செங்கத்துறை, காடாம்பாடி, ஏரோ நகா், காங்கேயம்பாளையம், பிஎன்பி நகா், மதியழகன் நகா்.
