குண்டா் சட்டத்தில் இருவா் கைது

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞா்கள் குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞா்கள் குண்டா் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் கவியரசன் (21). இவா் பொள்ளாசியில் தங்கி வேலை செய்து வந்த நிலையில், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

இதேபோல, பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே ஐந்து கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த மதியாா் ரகுமான் மொல்லா (26) என்பவரை பேரூா் ரயில்வே அமலாக்கப் பிரிவு போலீஸாா் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்நிலையில், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உத்தரவின்பேரில், இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

இதேபோல, பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே ஐந்து கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த மதியாா் ரகுமான் மொல்லா (26) என்பவரை பேரூா் ரயில்வே அமலாக்கப் பிரிவு போலீஸாா் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்நிலையில், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உத்தரவின்பேரில், இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com