கோபிசெட்டிபாளையம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
கோபிசெட்டிபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளான மொடச்சூர், கரட்டடிபாளையம், குள்ளம்பாளையம், பாரியூர், புதுப்பாளையம் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்தது. நீண்ட நாள்களுக்குப் பின்னர் பலத்த மழை பெய்துள்ளது. இதனால், விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.